Covid-19 எனப்படும் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடக்கத்தில் உள்ளதால் தற்போது இந்த இணையவழி சேவையின் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
தற்போது தமிழக அரசும் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளதால் இந்தப்பதிவில் ஆசிரியர்கள் எப்படி இணையத்தின் மூலமாக கற்பிக்க முடியும் கற்பிக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ள போகிறோம்.
முதலில் இதற்கு தேவையான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள்களைப் பற்றி பார்ப்போம்.